சேலத்தில் பேருந்தில் நகைப்பறிப்பில் ஈடுபட முயன்ற பெண்ணை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள்
சேலத்தில் பேருந்தில் நகைப்பறிப்பில் ஈடுபட முயன்ற பெண்ணை கையும் களவுமாக பிடித்து காவல்துறையிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பவித்ரா என்பவர் வேலையை முடித்துவிட்டு டவுன் ...
சென்னையில் வீட்டு உரிமையாளர் தன்னையும் தனது குழந்தைகளையும் தாக்கி வெளியேற்றிவிட்டதாக ஃபேஸ்புக் நேரலை செய்து அழுது புலம்பிய பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீட்டு உரிமையாளர் வெளியூர் ...
சென்னை போக்குவரத்துக் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்ட Zero accident day விழிப்புணர்வால் கடந்த 5 நாட்களாக ஒரு விபத்து, ஒரு இறப்பு கூட நிகழவில்லை என சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து துணை ஆணையர் ...
காவல்துறையினருக்கு பதக்கங்கள் வழங்கிய பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை . குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர், முதலமைச்சர் பதக்கங்களை போலீசாருக்கு முதலமைச்சர் வழங்கினார். காவல்துறைய...
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களில் மத துவேஷ கோஷம் எழுப்பக் கூடாது என்றும், கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது என்றும், தமிழகக் காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
அடுத்த மாதம் 7...
ராணிப்பேட்டை மாவட்டம் வேம்பி பகுதி அருகே வீடுகளில் கொள்ளையடித்து வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து மேற்கொண்ட போது சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிட...
பள்ளியில் மாணவர்கள் இடையே நடக்கும் சிறு சிறு பிரச்சினையில் காவல்துறையோ, மாவட்ட நிர்வாகமும் தலையிடக்கூடாது, தலைமை ஆசிரியர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
பாளையங்...